நிலப் பிரச்சினை

DWQA QuestionsCategory: சொத்து பதிவுநிலப் பிரச்சினை
Venkatachalam k asked 2 years ago
நிலப் பிரச்சினை: ஐயா நாங்கள் 25 வருடங்களுக்கு முன்பு ஒருவரிடம் இருந்து நாங்கள் 75 சென்ட் நிலத்தை 36000  ரூபாய்க்கு வாங்கி இருந்தோம். இவ்வளவு நாட்களுக்குள் என்று கிரயம் செய்கிறோம் என்று எதுவும் இல்லாமல் தேதி குறிப்பிடபடாமல் நிலத்தின் மீது 75 சென்ட் நிலத்திற்கான பாண்டு பத்திரம் வாங்கி வைத்துள்ளோம். நிலம் சதுர அடி கணக்கில் வருவதால் கிரையத்தின்  அதிகமாக இருந்ததினால் கிரையம் செய்யாமல் இருந்தோம்.

நிலப் பிரச்சினை சட்ட சந்தேகத்தை கேளுங்கள்

சட்ட சந்தேகத்தை கேளுங்கள். நிலப் பிரச்சினை | ஆலோசனையைப் பெறுங்கள். சென்னையில் சிறந்த வழக்கறிஞர்கள், இந்தியாவின் சிறந்த சட்ட நிறுவனங்கள் சட்ட சந்தேகத்தை கேளுங்கள். நிலப் பிரச்சினை | ஆலோசனையைப் பெறுங்கள். சென்னையில் சிறந்த வழக்கறிஞர்கள், இந்தியாவின் சிறந்த சட்ட நிறுவனங்கள்இத்தனை நாட்களாக நாங்கள் நிலத்தை உழுது கொண்டு இருந்தோம். இத்தனை நாட்களாக நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் கிரையம் செய்ய வருகிறோம் என்று சொன்ன உரிமையாளர்கள். ஆனால் தற்போது நில உரிமையாளர்கள் நீங்கள் கொடுத்த 36000ரூபாயை திருப்பி கொடுத்து விடுகிறோம் அல்லது தற்போதைய மதிப்பு படி 1 சென்ட் 1இலட்சம் வீதம் 75 சென்ட் நிலத்திற்கு 75 இலட்சம் கொடுங்கள் நாங்கள் கிரையம் செய்வதற்கு கையெழுத்து இடுகிரறோம் என்று சொல்கிறார்கள்.

சட்ட சந்தேகத்தை கேளுங்கள்

 
RSS
Follow by Email