என்னுடைய தந்தை sriram finance நிறுவனத்திலிருந்து ரூபாய் 5 lakhs வீடு வைத்து கடன் வாங்கி உள்ளார்..... தற்போது என் தந்தை இறந்து விட்டார். அந்நிறுவனம் death claim செய்யாமல் 1 வருடம் தாமதம் படுத்தி தற்போது இப்போது கடன் செலுத்தமாறு கூறுகிறது...... எனக்கு சட்ட உதவி மற்றும் ஆலோசனை வழங்க கேட்டுக்கொள்கிறேன். Death claim செய்ய அந்நிறுவனம் மீது வழக்கு தொடரலாமா என்று இலவச சட்ட ஆலோசனை தேவை.
Read More
Please login or Register to submit your answer